வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியான மகன்! ஆதரவற்று தவிக்கும் தாய்
இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்று அளவிலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
சிலர் போரின் அடையாளங்களாகவே இன்றளவிலும் இருக்கின்றனர் என்று கூறினால் மிகையாகாது
அந்த வகையில், முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் வசிக்கும் சிறுவன் நான்கு மாத குழந்தையாக இருந்த போது ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தற்போது வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகின்றார்.
இது தொடர்பான தகவல்களை தாங்கி வருகின்றது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
