32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் சிக்கினார்!
Srilanka
Arrest
Rathnapura
By Rakesh
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, சீலங்கம பிரதேசத்தில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலாங்கொடை சமனெலவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சின்தக்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தைச் சுற்றிவளைத்தபோதே கஞ்சா செடிகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US