சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றன! சஜித் குற்றச்சாட்டு
முதலாளித்துவ சிந்தனையுடனான ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இயங்கும் சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற, திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாளித்துவ சிந்தனையுடன் செயற்படுகின்றவர்கள் தனது பண அதிகாரத்தையும் வேறு அதிகாரங்களையும் பயன்படுத்தி ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
அத்துடன் நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரையும் தவறான வழியில் நடாத்திக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 47 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
