நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Dev
வங்கியில் இருந்து வெகுமதிகள் வழங்கப்படுவதாக கூறும் ஒரு மோசடிச் செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான மோசடி செய்திகள் மிகவும் ஆபத்தானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியில் உள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
வங்கி பரிவர்த்தனைகள்
அத்துடன், அவை கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள மென்பொருட்களையும் மாற்றியமைக்கலாம்.
கணினி அவசரகால பதில் மன்றத்திற்கும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் இந்த மோசடி குறித்து அதிக கவனமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US