மத அனுஸ்டானங்களுடன் இதுவரை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம்
with religious observances
By Independent Writer
சுகாதார அமைச்சின் சுற்று நிரூபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை இதுவரை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கோவிட் தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அட்டாளைச்சேனையில் உயிரிழந்த ஒருவர், காத்தான்குடியில் உயிரிழந்த ஒருவர், அக்கறைப்பற்றில் உயிரிழந்த ஒருவர், சாய்ந்தமருதில் உயிரிழந்த மூவர், கோட்டமுனையில் உயிரிழந்த ஒருவர், ஏறாவூரில் உயிரிழந்த இருவர் என மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US