முரண்பாடு காரணமாக குடிநீர் கிணற்றுக்கு ஏற்பட்ட நிலை - கவலையில் மக்கள்
Sri Lanka Police
Monaragala
Sri Lankan Peoples
By Vethu
மொனராகலை மெதகம பிரதேசத்தில் குடும்பங்கள் குடிப்பதற்காக நீர் பெறும் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
துர்நாற்றம்
கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், நீரை வெளியேற்றிய போது இறந்த பாம்பு ஒன்று பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மெதகம வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மெதகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமானமுள்ள சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US