முரண்பாடு காரணமாக குடிநீர் கிணற்றுக்கு ஏற்பட்ட நிலை - கவலையில் மக்கள்
Sri Lanka Police
Monaragala
Sri Lankan Peoples
By Vethu
மொனராகலை மெதகம பிரதேசத்தில் குடும்பங்கள் குடிப்பதற்காக நீர் பெறும் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
துர்நாற்றம்

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், நீரை வெளியேற்றிய போது இறந்த பாம்பு ஒன்று பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மெதகம வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மெதகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமானமுள்ள சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US