முரண்பாடு காரணமாக குடிநீர் கிணற்றுக்கு ஏற்பட்ட நிலை - கவலையில் மக்கள்
Sri Lanka Police
Monaragala
Sri Lankan Peoples
By Vethu
மொனராகலை மெதகம பிரதேசத்தில் குடும்பங்கள் குடிப்பதற்காக நீர் பெறும் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
துர்நாற்றம்

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், நீரை வெளியேற்றிய போது இறந்த பாம்பு ஒன்று பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மெதகம வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மெதகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமானமுள்ள சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US