ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு அவசர அறிவித்தல்
ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன.
தனிப்பயனாக்கப்பட்ட அப்டேட்டுகள், கமரா தெளிவுதிறன், ஸ்மார்ட்போனின் செயல்திறன் போன்றவை இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல ஸ்மார்ட்போன்களில், அப்டேட்டுக்குப் பிறகு பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தொழிநுட்ப செய்திகளை உள்ளடக்கி வருகிறது வியத்தகு தொழிநுட்பம் நிகழ்ச்சி,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
