வன்னி மாவட்ட விவசாயிகளின் சிறுபோக அறுவடை: எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்
Vavuniya
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Shan
விவசாயிகளின் உற்பத்திக்கு வலுச் சேர்க்கும் வகையில் வன்னி மாவட்ட விவசாயிகளின் சிறுபோக அறுவடைக்கு தேவையான எரிபொருளை விரைவாக விநியோகிப்பது தொடர்பாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் புஷ்ப குமார ஆகியோருடனான கலந்துரையாடலொன்று நேற்று (30) விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது இராணுவ மற்றும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளின் சிறுபோக அறுவடைக்கு தேவையான எரிபொருளை அவசரமாக விநியோகிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுபோக அறுவடை
குறித்த கலந்துரையாடலின் போது வட மாகாண அரிசி ஆலை உரிமையாளர்கள் அண்மைகாலமாக
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம்
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US