பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos)

srilanka Human rights council PTA M.M.Suhair
By Amal Feb 05, 2022 05:26 AM GMT
Report

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்களில், கடுமையான விதிகள் அகற்றப்படவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பதற்காக இந்த திருத்தங்களை இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்த திருத்தங்களை முற்றாக நிராகரித்துள்ள சர்வதேச அறங்கூறுநர் சபை, பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமைகள் விடயத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட துடிப்பதாக சர்வதேச அறங்கூறுநர் சபையின் சட்டக்கொள்கை பணிப்பாளர் இயன் சீட்ர்மேன் குற்றம் சுமத்தியிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

(“The Government of Sri Lanka is once again scrambling to do its bare minimum ahead of another UN Human Rights Council session, in an attempt to deflect focus away from its failing human rights record,” said Ian Seiderman, ICJ’s Legal and Policy Director)

இந்தநிலையில் தமது கருத்தை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர், சட்டத்தின் காலக்கெடுவையும் மீறி, சந்தேகத்துக்குரியவர்கள், காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளபோது, விசாரணையை தொடர்ந்தும் அனுமதிப்பது அநீதிகளுக்கு வழியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குமூலங்கள் சில சமயங்களில் நீதிவான்களாலும், காவல்துறையின் உயரதிகாரியாலும் பெறப்பட்டாலும், சந்தேகத்துக்குரியவர்களின் உடல் பாதுகாப்பு, காவல்துறையின் பிரத்யேக கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறையினர் எதிர்பார்த்தப்படி, சந்தேகத்துக்குரியவர்களின் சாட்சியங்கள் அமையாதுபோனால், தொடர்ந்தும் அவர்கள் காவல்துறையினரால் பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தத்தின்படி, மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், விசாரணைகயை ஆரம்பிக்கவில்லை என்றால், சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்கமுடியும்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய அதிகாரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

இலங்கை அரசாங்கத்தினால், முன்மொழியப்பட்ட சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினருக்கு எதிராக, தொடர்ந்து ஆயுதமாக்குவதாக இருந்தால்,அது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் எதிர்ப்புக்களை உருவாக்கும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு இடம்தரப்படாது என்று அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கும் முரண்பட்டதாக அமையும் என்று சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US