இலங்கையில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி
இலங்கையில் பொலிஸார் கையடக்க தொலைபேசிக்கான புதிய செயலியொன்றை (App) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
‘etraffic’ என்ற செயலியே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை Android பயனர்கள் Google Playstore இலிருந்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாடம் சந்திக்கும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து குறித்த செயலி மூலம் நேரடியாக பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள - https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice





ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri