ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய இலங்கை
Sri Lanka
Israel
Iran
Ananda Wijepala
By Amal
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் காரணமாக, இலங்கை அரசாங்கம் முக்கிய இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு
ஈரானிய மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US