தொடர்ந்தும் முகக் கவசம் அணிவதால் ஏற்படும் ஆபத்து
people
facemask
By Vethu
நீண்ட காலமாக முகக் கவசம் அணிவதனால் முகத்தில் தோல் நோய் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அது தொடர்பான விசேட வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.
எப்போது அடர்த்தியான நிறங்களில் உள்ள முகக் கவசம் அணியாமல் வெளிர் நிறங்களில் உள்ள முகக் கவசங்களை அணிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்மூலம் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் முகக் கவசம் அணியும் போது முகத்தில் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு செல்லுமாறு வைத்தியர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US