பாகிஸ்தான் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதல்: அறுவர் உயிரிழப்பு - செய்திகளின் தொகுப்பு
பாகிஸ்தானில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், கைபர் பக்துங்க்வா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய பாகிஸ்தான் இராணுவத்தினர் அங்கு விரைந்துள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே குறித்த அறுவரும் உயிரிழந்துள்ளனர்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!](https://cdn.ibcstack.com/article/97fed5da-d239-483d-a274-ef6daf77dd5c/24-666ebd384785a-md.webp)
இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்! 17 மணி நேரம் முன்
![லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/31a1afaa-0ec4-410b-83ea-dbb5952ed6c5/24-666e4fa7233a8-sm.webp)
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க Cineulagam
![12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார்](https://cdn.ibcstack.com/article/93cb07d2-5d84-44cf-8acf-63a74d032d1a/24-666f131a72fd9-sm.webp)