மலர்ந்தது பிலவ புத்தாண்டு! கோடான கோடி அதிஷ்டங்களை அடையவுள்ள மூன்று ராசிக்காரர்கள்
ஏப்ரல் 14ஆம் திகதியான இன்றைய தினம் தமிழ் ஆண்டுகளின் வரிசைப்படி பிலவ வருடம் மலர்ந்துள்ளது.
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுவது இயல்பான ஒன்று.
அதன்படி நமது வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுமா? விடியல் காணும் வாய்ப்புள்ளதா? வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்வோமா என எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்.
இந்த நிலையில் இந்த வருடத்திற்கான கிரங்களின் அமைப்பானது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் எவ்வாறான திருப்பங்களையும், அதிஷ்டங்களையும் தர காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம் முதல் கன்னி வரையான ராசிகளுக்கான பலன்கள்