வடமாகாணம் முழுவதிலும் ஒரே சமயத்தில் மின் தடை
northern-province
By Independent Writer
வட மாகாணம் முழுவதிலும் இன்று இரவு 7 மணியிலிருந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்பொழுது க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
வடக்கு பகுதிகளில் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக கூறப்படுகிறது.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US