அனர்த்த நன்கொடைகளை பெற்றுக்கொள்ள எளிமையான நடைமுறை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டவர்களால், நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சுங்கத்தின் ஊடாக அகற்றுவதற்கான ஒரு எளிமையான நடைமுறையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு அமைப்புகள், பல்வேறு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக செய்யும் கோரிக்கைகள், விசாரணைகளை கருத்தில் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எளிமையான செயல்முறை
அதன்படி, அனைத்து இறக்குமதி வரிகளிலிருந்து அளித்து நாட்டிற்கு அனுப்பப்படும் உதவிகளை விரைவாக அகற்றி விநியோகிப்பதற்கான ஒரு எளிமையான செயல்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை www.customs.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் வகைகள் குறித்த விரிவான விபரங்களை www.donate.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam