சம்பந்தன் தலைவராக இருந்த போதும் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டோம் : சித்தார்த்தன் கருத்து
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
R. Sampanthan
Northern Province of Sri Lanka
By Theepan
சம்பந்தன் தலைவராக இருந்த போதும் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (29.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுவதோடு அதற்கு ஒரு பொதுவான சின்னமும் பதிவு செய்யப்பட வேண்டும்.
நான் மட்டுமில்லாது ஜனநாயக தமிழ் கட்சிகள் அனைத்துமே இந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US