யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் கோரும் உரிமை! சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்
Sri Lankan Tamils
Jaffna
S Shritharan
Sri Lanka
National People's Power - NPP
By Benat
யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு காணி வேண்டுமென்று கொழும்பைச் சேர்ந்த சில சிங்களவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரலாறு தெரியாத தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.
குறித்த பகுதிகளில் தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்தார்களா அல்லது குடியேற்றப்பட்டார்களா என்பதை முதலில் அவருக்கு போதியுங்கள் என தெரிவித்துள்ளார்.

ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US