யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் கோரும் உரிமை! சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்
Sri Lankan Tamils
Jaffna
S Shritharan
Sri Lanka
National People's Power - NPP
By Benat
யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு காணி வேண்டுமென்று கொழும்பைச் சேர்ந்த சில சிங்களவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரலாறு தெரியாத தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.
குறித்த பகுதிகளில் தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்தார்களா அல்லது குடியேற்றப்பட்டார்களா என்பதை முதலில் அவருக்கு போதியுங்கள் என தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US