யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் கோரும் உரிமை! சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்
Sri Lankan Tamils
Jaffna
S Shritharan
Sri Lanka
National People's Power - NPP
By Benat
யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு காணி வேண்டுமென்று கொழும்பைச் சேர்ந்த சில சிங்களவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரலாறு தெரியாத தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.
குறித்த பகுதிகளில் தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்தார்களா அல்லது குடியேற்றப்பட்டார்களா என்பதை முதலில் அவருக்கு போதியுங்கள் என தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US