தமிழர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ள ரணிலின் செயற்பாடு : கொதித்தெழும் சிறீதரன்
நாட்டில் ஒரு பொருளாதார பிரச்சினை மட்டும் தான் இருக்கின்றது, இங்கு ஒரு இனப் பிரச்சினை இல்லை என்பதைப் போல ஜனாதிபதி தனது உரையில் அது பற்றி எந்தவொரு வார்த்தையும் பேசாதது தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமாதானத்தின் கதவுகள் இலங்கையில் இறுக மூடப்பட்டிருக்கின்றது. உலகத்தை பல தடவைகள் இலங்கையின் தலைவர் ஏமாற்றியிருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |