சிறுவர் வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு: ஜகத் விஜேசூரிய
லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான 50 மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு கொடையாளிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் உதவிகளை வழங்குமாறும் வைத்தியர் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.






6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 53 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
