இலங்கையில் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சுகாதாரப்பிரிவினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 186 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 85 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்களின் ஒரு பகுதி கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலையில் குறித்த 85 கட்டில்களிலும் ஒரு தொகையை கோவிட் நோயாளர்களுக்கு ஒதுக்க நேரிட்டுள்ளதாகவும்,
இதனால் வேறு நோய்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
