கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
கொழும்பின் புறநகரான ராஜகிரிய புத்கமுவ வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிறுவனத்துக்குள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
ஊழியர் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நிறுவனத்தின் 52 வயதுடைய ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ Cineulagam
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US