அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு-உலக செய்திகள்
அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சிகாகோவின் வடக்கு கரையில் சுமார் 30,000 பேர் வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(04) இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 246 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற அணிவகுப்பில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஆரம்பமான 10 நிமிடத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதன்போது 25 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 19 மணி நேரம் முன்

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam
