அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: நால்வர் பலி
America
Death
Police
Shoot
By Dilshan
அமெரிக்கா, கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்தவர்களின் மேல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாகி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடதிற்கு வந்த பொலிஸார் துப்பாக்கி தாக்குதல் நடத்திய நபரை சுட்டுகொன்றனர்.
இதனையடுத்து குறித்த தாகக்குதலில் படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US