காலி - பலப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியில் உள்ள பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்கப்பட்ட நபர் பலபிட்டிய, மஹலதுவ பகுதியைச் சேர்ந்த பெட்டா என்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனின் கொலையில் முக்கிய சந்தேக நபர் என கூறப்படுகிறது.
தம்மிக்க நிரோஷனிக் வழக்கு தொடர்பில் பலபிட்டிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்று முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
