இராணுவத் தளபதி ஜெகத் டயஸ் தொடர்பில் பகீர் தகவல்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் போர்குற்ற விசாரணை சர்வதேச விசாரணையின் மூலம் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தமிழரசுக்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
விமர்சனங்களுக்கு அப்பால் மக்களுடைய தெரிவாக தமிழரசுக்கட்சியினர் இருக்கின்ற போது அவர்களுடைய அழுத்தங்களுக்கும் பெறுமதி உண்டு எனலாம்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன்
“இந்தநிலையில்,கடந்த காலங்களில் போர் குற்றவாளியாக தமிழ் மக்களால் ஐ.நா வரை கொண்டு செல்லப்பட்ட பெயர்களில் ஒன்று ஜெகத் டயஸ்.
ஆனால் அவரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எவ்வாறான உறவை கொண்டுள்ளார் என்பதை புகைப்படங்கள், காணொளிகள் மூலம் காணலாம்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam