இலங்கை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின்; பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையில் பாலியல் வன்கொடுமை அதிகமாக பதிவான குற்றமாக உள்ளது என்றும், 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் 2,252 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, வீட்டு வன்முறை
இவற்றில் பெரும்பாலானவை வீட்டு வளாகங்களில் இடம்பெற்றவையாகும்.(1,420;), அதைத் தொடர்ந்து பொது போக்குவரத்து (261), இணையத்தளங்கள் (192), சாலைகள் (117), பணியிடங்கள் (41), பாடசாலைகள் மற்றும் வகுப்புகள் (20), மத இடங்கள் (9;) மற்றும் பிற இடங்கள் (192) என்ற அளவில் இந்த குற்றங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் கூடுதலாக, வீட்டு வன்முறை ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது,
இது தொடர்பில் ஆண்டுதோறும் 130,000 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri