இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 என்ற சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க விமானத்தில் எந்த தவறும் இல்லை பயிற்சி பெற்ற விமானிகளின் தவறு என்று கூறியமை மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியமையானது இந்திய- சீன போட்டியின் வெளிபாடாகதான் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam