நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல் - உலக செய்திகளின் தொகுப்பு
Thailand
Death
By Sachi
தாய்லாந்து வளைகுடாவில் நேற்று (18.12.2022) இரவு புயலில் சிக்கிய கடற்படை கப்பல் மூழ்கியுள்ளது.
மூழ்கிய கப்பலிற்குள் 100க்கும் அதிகமான கடற்படை வீரர்கள் சிக்குண்டுள்ளனர். HDMI சுகோதாய் என்ற கப்பலே மூழ்கியுள்ளது.
இந்நிலையில் 28 பேர் நீரில் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, ஆனால் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கடலில் மூழ்கிய பிறகு அதன் மேல்பகுதிக்குள் நீர்புகுந்ததால் மின்சார அறை பாதிப்பை எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US