நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது
Sri Lanka
By Sivaa Mayuri
நெல் பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான 41,876 மெற்றிக் தொன் மியூரியேட் ஒப் பொட்டாஷ் (எம்ஓபி) உரம் ஏற்றிய கப்பல் இன்று (3) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து, இன்று (3) பிற்பகல் உரங்ளை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
MOP உரத் தொகுதி
இந்த MOP உரத் தொகுதியை உத்தியோகபூர்வமாக கையகப்படுத்தும் நிகழ்வு டிசம்பர் 5
ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தில் அமைச்சர் மற்றும்
ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 22 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US