சாந்தனின் திருவுடலை இலங்கை புலனாய்வாளர்கள் குழப்பாதது ஏன்..!
இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பலை ஈழத்தமிழர் மத்தியில் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே சாந்தனின் திருவுடலை இலங்கை புலனாய்வாளர்கள் குழப்பவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் க.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “சாந்தனின் திருவுடலை கொண்டு செல்லும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் சுதந்திரமாக அனுமதித்துள்ளது என்று நினைத்தால் அது தவறு.
இந்திய தூதரகம் யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக செயற்படுகின்றது. எனவே, இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பை ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இலங்கை அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




