தமிழ் மக்களின் சாபம்! இலங்கைக்கு விடிவு இல்லை - சபையில் சாணக்கியன் சீற்றம்
Sri Lanka Parliament
Shanakiyan Rasamanickam
Sri Lanka Economic Crisis
By Dev
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் சாபமே இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (07.06.2024) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று இந்த நாட்டின் கடனை ஒருபோது அடைக்க முடியாது. இந்த நாட்டின் கடனை அடைக்க வேண்டும் என்றால் சர்வதேச முதலீடுகள் தேவை.
சர்வதேச முதலீடுகள் இந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US