தென்னிலங்கையில் எம்மை இனவாதிகளாக காட்ட முயற்சிக்கும் பிமல்: சாணக்கியன் குற்றச்சாட்டு
Batticaloa
Shanakiyan Rasamanickam
Bimal Rathnayake
By Kumar
அமைச்சர் பிமல் ரத்நாயக்க எம்மை தென்னிலங்கையில் இனவாதிகளாக காட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு,வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு நேற்றையதினம்(30) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது போக்குவரத்துச் சபை சாலையின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இந்த விஜயத்தில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தியிருந்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த சாணக்கியன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US