14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)
Sri Lanka Police
Batticaloa
Shanakiyan Rasamanickam
By Sheron
அம்பாறை மாவட்டம் கொக்குவில் பிரதேசத்தில் ஆலயம் ஒன்றிலிருந்து பூஜை உபகரணங்களை திருடிய குற்றாச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் (வயது-14) பொலிஸாரினால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (04.12.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த சிறுவன் செய்த இந்த சிறிய குற்றச்சாட்டுக்காக இன்று அவரின் உயிரே பறிபோயுள்ளது.
இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதனை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US