ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்.. சபையில் சாணக்கியன் கடும் சீற்றம்
நாட்டில் இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர், "தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மலையக மக்களின் உரிமைகளையும் பறிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆளும் தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        