ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்.. சபையில் சாணக்கியன் கடும் சீற்றம்
நாட்டில் இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர், "தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மலையக மக்களின் உரிமைகளையும் பறிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆளும் தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
