மகிந்தவின் கணக்கிலிருந்து பல கோடி கொள்ளை! - நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபா அச்சிடும் அரசு (பத்திரிக்கை கண்ணோட்டம்)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் நான்கு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஒன்றை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கி 2022ம் ஆண்டில் 146 பில்லியன் புதிய நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.