திருகோணமலை பகுதியில் ஏழு அடி நீளமான முதலை கிணற்றிலிருந்து மீட்பு(Video)
திருகோணமலை மாவட்ட கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து முதலை ஒன்றை கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று (30.09.2023) மாலை கந்தளாய் - சூரியபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முதலை சுமார் எழு அடி நீளம் கொண்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள்
காட்டுப் பகுதிக்கு நாவைப்பழம் பறிக்கச் சென்ற இளைஞர்கள் குழு முதலையை கண்டு சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் விழுந்து கிடந்த முதலையை மீட்டெடுத்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாவலி ஆற்றில் விடப்பட்டதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
