ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு கப்பல்
Hambantota
Ship
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
முன்பு "வெள்ளை யானை" என்ற அழைக்கப்பட்ட சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், 2024 இல் பயணக் கப்பலின் 10 வது வருகையைப் பதிவு செய்துள்ளது.
'Serenade of the Seas’ என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 29 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு தனது முதல் வருகையை மேற்கொண்டது.
1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்த சொகுசுக்கப்பல், 2024 ஆம் ஆண்டில் குறித்த துறைமுகத்துக்கு பயணித்த 10 வது பயணிகள் கப்பல் ஆகும்.
இந்தநிலையில் குறித்த கப்பல் அடுத்து கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US