நெஞ்சு வலியில் துடித்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி: வெளியான பின்னணி

Udhayanidhi Stalin M K Stalin V. Senthil Balaji India
By Sheron Jun 14, 2023 11:46 PM GMT
Report

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தவுடன் அவருக்கு காரில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் வீட்டிலேயே நெஞ்சு வலி என்று கத்தி தரையில் விழுந்து அழுததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் நேற்றுமுன்தினம் (13.06.2023) நடைபெற்ற 17 மணி அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, கரூர் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் நள்ளிரவு நிறைவடைந்து, முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

நெஞ்சு வலியில் துடித்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி: வெளியான பின்னணி | Senthil Balaji Fell House Floor Before Arrested

 அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்து செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், ஏ.வ வேலு, ரகுபதி, சேகர் பாபு உள்ளிட்டோர் சந்திக்க சென்றுள்ளனர். ஆனால் உள்ளே துணை ராணுவப் படை குவிக்கப்பட்டு அவரைக் காண அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று (14.06.2023) காலை முதலமைச்சர் முக ஸ்டாலினும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

நெஞ்சு வலியில் துடித்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி: வெளியான பின்னணி | Senthil Balaji Fell House Floor Before Arrested

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் ஈசிஜி முடிவு சரியாக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் ஓமந்தூரார் வைத்தியசாலை அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

வைத்தியசாலையின் அறிக்கை

அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை (14.06.2023) அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது.

அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன் வீட்டில் அரங்கேறிய நிகழ்வுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் அடையாறில் உள்ள அவரது வீட்டில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்போவதாக சொன்னதாகவும், அதற்கு அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக வலியில் கத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் வலி தாங்காமல் அவரது வீட்டில் உள்ள புல் தரையில் விழுந்த செந்தில் பாலாஜி அங்கே உருண்டு புரண்டதாகவும் கூறப்படுகிறது. நள்ளிரவு என்பதால் நோயாளர் காவு வண்டியை அழைக்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகளே வாகனத்தில் செந்தில் பாலாஜியை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW       


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US