இலங்கைக்கு கடத்த இருந்த பல இலட்சம் பெருமதியான பொருட்கள் பறிமுதல்
இந்தியா-ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த இந்திய பெறுமதியின்படி 16 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தல் பொருட்கள் இலங்கைக்கு கடத்த உள்ளதாக பொலிஸாருக்கு இன்று (29.12.2023) இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதையடுத்து புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது எண்ணெய், வாசனை திரவியங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட இந்திய பெறுமதியின்படி 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
