கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு சீல் வைப்பு
Sri Lanka
Law and Order
By Aanadhi
கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு சீல் வைக்கப்பட்டு, பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
கடுவலை மாஜிஸ்திரேட் நீதவானாக இருந்த சானிமா விஜேவர்த்தன தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அவர் தற்போதைக்கு கடுவலை மாஜிஸ்திரேட் பதவியில் தொடர்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்துக்கு வருகை
இந்நிலையில் இன்று காலை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ அறைக்கும் சீல் வைக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை சானிமா விஜேவர்த்தன, கடுவலை நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்து அவரது தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US