மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல் என்பது வானியலாளர்கள் சூரியனில் இருந்து ஒரே நேரத்தில் வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்று அழைக்கிறார்கள்.
இந்த புதிய சூரியப் புயலால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும், தகவல் தொடர்பு துண்டிக்க இது ஒரு காரணமாக அமையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.
செயற்கைக்கோள்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதுபோன்ற சூரிய புயலால் பூமி பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நேரத்தில் எலான் மாஸ்கின் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![அண்ணாமலை வீட்டில் ஒரே சண்டை, ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ff42f72f-d47e-41cc-8f42-14901b316333/24-667a2ebc4706f-sm.webp)
அண்ணாமலை வீட்டில் ஒரே சண்டை, ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா? Cineulagam
![முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/31aa1584-3fbc-429a-89c7-47b47a51c056/24-667a91eb242ac-sm.webp)