மீண்டும் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன..
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் சற்று முன்னர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
மேலும், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரமடையும் கோவிட் தொற்றின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வந்த நிலையில் கடந்த 27ஆம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று வரையில்(30) விடுமுறை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேய அடுத்தவாரமும் பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
