பாடசாலைகளை மீண்டும் ஒருமுறை மூடவேண்டாம் - கர்தினால் கோரிக்கை
demand
schools-close-cardinal-
kegallai
By Amal
மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கோவிட் காரணமாக பாடசாலை அமைப்பை மூடுவதால், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் மாணவர்கள், இணையங்களில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US