பாடசாலைகளை மீண்டும் ஒருமுறை மூடவேண்டாம் - கர்தினால் கோரிக்கை
demand
schools-close-cardinal-
kegallai
By Amal
மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கோவிட் காரணமாக பாடசாலை அமைப்பை மூடுவதால், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் மாணவர்கள், இணையங்களில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US