நாட்டில் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து அரசாங்கத்திற்கு முக்கிய வலியுறுத்தல்
Sri Lanka
Education
Schools
Teachers
Fuel Problem
By Mayuri
நாட்டில் பாடசாலைகளை மீள திறப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.
எனினும், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே இதன்காரணமாக மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 19 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US