பூரண கதவடைப்பு போராட்டம்! முல்லைத்தீவில் ஆரம்பமான கற்றல் நடவடிக்கைகள்
Education
schools
School Holiday
By Shan
தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
இன்றையதினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கற்றல் நடவடிக்கை
இந்த நிலையில் முல்லைத்தீவில் குறைந்தளவிலான பாடசாலை மாணவர்களே பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US