பூரண கதவடைப்பு போராட்டம்! முல்லைத்தீவில் ஆரம்பமான கற்றல் நடவடிக்கைகள்
Education
schools
School Holiday
By Shan
தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
இன்றையதினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கற்றல் நடவடிக்கை
இந்த நிலையில் முல்லைத்தீவில் குறைந்தளவிலான பாடசாலை மாணவர்களே பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US