கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! மாணவர்கள் நிலைமை தொடர்பில் வெளியான தகவல்
Mannar
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Chandramathi
தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்தொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி
பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US