புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கும் நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவு உற்பத்தியில் தன்னிறைவான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றையேனும் உற்பத்தி செய்ய முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan