சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Supreme Court of Sri Lanka
By Kamal Jul 28, 2025 12:31 AM GMT
Report

சந்தேகத்தின் பேரில் மட்டும் ஒருவரை தடுத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அப்போது கம்பஹா மாவட்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றிய லஷ்மன் குரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 20 ஆண்டுகளின் பின் மனம் திறந்த டேவிட் பரராஜசிங்கம்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 20 ஆண்டுகளின் பின் மனம் திறந்த டேவிட் பரராஜசிங்கம்

 உயர் நீதிமன்றம் தீர்ப்பு

லக்ஸ்மன் குரே மீது தாக்குதல் நடத்தப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Sc Delivers Landmark Ruling On Detention

அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரே, பூஸ்ஸா சிறையில் வதை செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைத்திருப்பதன் மூலம் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக கடந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம முர்து பெர்னாண்டோ, நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட லஸ்மன் குரேவிற்கு நஷ்டஈடாக 30,000 ரூபா வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தற்சமயம் சேவையிலில்லாத இராணுவ அதிகாரிகள் தங்களது சொந்த பணத்திலிருந்து தலா 300,000 ரூபா செலுத்த வேண்டுமெனவும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலா 200,000 ரூபா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...

முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...

மனு தாக்கல்

தண்டனை, சித்திரவதை, மனிதாபிமானமற்ற மற்றும் அவமானகரமான அணுகுமுறைகளை எதிர்கொள்ளக் கூடாது என்ற அரசியலமைப்பின் 11ஆம் பிரிவும், குற்றச்சாட்டு இல்லாமல் நீண்ட நாட்கள் தடுப்பில் வைக்க இயலாது என்ற 13(2)ஆம் பிரிவும் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரிலான கைது! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Sc Delivers Landmark Ruling On Detention

இச்சம்பவம் தொடர்பாக, 2010 ஆம் ஆண்டு இருந்தபோது குரேவின் சார்பில் வழக்கறிஞர் மஞ்சுல பாலசூரிய, அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய, சுமார் 14 ஆண்டுகள் கைது நிலையில் இருந்துள்ளார் என குரேவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுண உறுப்பினர் கைது

போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுண உறுப்பினர் கைது

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US